கோரிக்கை பதிவு

பி.டி. கத்​த​ரிக்கு தடை கோரி ஆர்ப்​பாட்​டம்

தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்​கம் சார்​பில் கட​லூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​பி.டி. கத்​த​ரிக்​கா​யைத் தடை​செய்ய வலி​யு​றுத்​தி​யும்,​​ உர மானி​யத்தை குறைத்​த​தற்கு மத்​திய அர​சுக்​குக் கண்​ட​னம் தெரி​வித்​தும் இந்த ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​தி​ருப்​ பாப்பு​லி​யூர் உழ​வர் சந்தை அரு​கில நடந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு விவ​சா​யி​கள் சங்க கட​லூர் மாவட்​டத் தலை​வர் எம்.நாரா​ய​ணன் தலைமை தாங்​கி​னார்.​ மத்​திய செயற்​குழு உறுப்​பி​னர் கே.முக​மது அலி கண்​டன உரை நிகழ்த்​தி​னார்.​வி​வ​சா​யி​கள் சங்க மாவட்​டச் செய​லா​ளர் ஜி.ஆர்.ரவிச்​சந்​தி​ரன் மற்​றும் நிர்​வா​கி​கள் எஸ்.காம​ராஜ்,​​ என்.ஆர்.ராம​சாமி,​​ எஸ்.தட்​சி​ணா​மூர்த்தி,​​ ஏ.சந்​தி​ர​சே​க​ரன்,​​ ஆர்.லோக​நா​தன்,​​ எம்.மணி,​​ கே.தன​பால்,​​ ஆர்.இளம்​பா​ரதி,​​ பி.பால​மு​ரு​கன் உள்​ளிட்ட பலர் பேசி​னர்.​ கட​லூர் ஒன்​றி​யத் தலை​வர் சி.குமார் நன்றி கூறி​னார்.​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக