கோரிக்கை பதிவு

கடலூரில் காட்டுத்தீ

கடலூரில் உள்ள தாவர மரபியல் பூங்காவில் இன்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கடலூர் பகுதியில் கடுமையான வெயில் அடித்து வருவதால் காய்ந்த புல்வெளிகள் உள்ள இடத்தில் தீப்பிடித்து அது காடு முழுவதும் பரவியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனினும், காட்டுத்தீ பிடித்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை வனத்துறையினர் வெளியிடவில்லை.
பல ஏக்கர் பரப்பளவில் உள்ள புல்வெளி பற்றி எரிவதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக