கோரிக்கை பதிவு

செயின்ட் ஜோசப் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சின்னப்பன் வரவேற்றார். சென்னை ஆடிட்டர் வெங்கட்டரமணி சிறப்புரையாற்றினார். சந்தானராஜ், டாக்டர் சூசை ஜான் ரொசாரியோ, ஸ்ரீதர், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு தலைவர் ரவி உள்ளிட்ட   500 பேர் கலந்து கொண் டனர்.நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ரட்சகர், பேராசிரியர்கள் ரொசாரியோ, சின்னப்பன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கிருஷ்டி, சந்தானராஜ் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவுரவிக்கப் பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக